shadow

கொத்தமல்லி கீரை———–மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.

அரைக்கீரை———— நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.

வள்ளாரை———- நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.

அகத்திக்கீரை————- மலச்சிக்கலைப் போக்கும்.

முளைக்கீரை———— பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.

பொன்னாங்கன்னி———–இரத்தம் விருத்தியாகும்.
தர்ப்பைப் புல்: ———இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.

தூதுவளை:———– மூச்சு வாங்குதல் குணமாகும்.

முருங்கை கீரை: ——-பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாட்பபிட தாது விருத்தியாகும்.

சிறுகீரை: ———-நீர்கோவை குணமாகும்.

வெந்தியக்கீரை——–: இருமல் குணமாகும்

புதினா கீரை:—— மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.

அறுகீரை:——- சளிக்காய்ச்சல், டைபாய்டு குணமாகும்.

தகவல் தொகுப்பு  – M.  முத்துலெட்சுமி

Advertisement

shadow

Leave a Reply